வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  அக்டோபரில் சேவைகள் துறை வளர்ச்சி அக்டோபரில் சேவைகள் துறை வளர்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தியாவில் துணை நிறுவனம் எலான் மஸ்க் துவக்கினார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2021
20:22

புதுடில்லி:உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்குக்கு சொந்தமான, ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம், இந்தியாவில் ‘சாட்டிலைட் பிராட்பேண்டு’ சேவையை வழங்க ஏதுவாக, துணை நிறுவனம் ஒன்றை துவக்கி உள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் இந்திய பிரிவின் இயக்குனர் சஞ்சய் பர்கவா கூறியதாவது: சாட்டிலைட் பிராட்பேண்டு சேவைகளை வழங்கி வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ இந்தியாவில் அடுத்த ஆண்டு டிசம்பரில் இருந்து பிராட்பேண்டு சேவைகளை வழங்க உள்ளது.

அரசின் அனுமதியை பொறுத்து, இது இரண்டு லட்சம் ‘ஆக்டிவ் டெர்மினல்’களுடன் செயல்படும்.இந்தியாவில் இதற்காக ‘ஸ்டார்லிங்க் சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ எனும் பெயரில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனம், இம்மாதம் முதல் தேதியன்று துவக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இனி நாங்கள் உரிமம் கேட்டு விண்ணப்பிக்க முடியும்; வங்கி கணக்கு துவக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.ஏற்கனவே, சாட்டிலைட் பிராட்பேண்டு இணைப்புக்காக 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக, ஸ்டார்லிங்க் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)