வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  அக்டோபரில் சேவைகள் துறை வளர்ச்சி அக்டோபரில் சேவைகள் துறை வளர்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சபையர் புட்ஸ் இந்தியா பங்கு விலை அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2021
20:24

புதுடில்லி:‘சபையர் புட்ஸ் இந்தியா’, நிறுவனம், 9ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, இந்நிறுவனம், ஒரு பங்கின் விலை 1,120- – 1,180 ரூபாய் என நிர்ணயித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

‘கே.எப்.சி., பிட்சா ஹட்’ போன்ற துரித சேவை உணவகங்களை இந்தியாவில் நடத்தி வரும், ‘சபையர் புட்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடமிருந்து அண்மையில் பெற்றது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு 9ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த பங்கு வெளியீட்டின் போது, முழுக்க நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 1.76 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்நிறுவனம் 2,073 கோடி ரூபாயை திரட்ட உள்ளது.

கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனம் 204 கே.எப்.சி., உணவகங்களை இந்தியா மற்றும் மாலத்தீவுகளிலும், 231 பிட்சா ஹட் உணவகங்களை இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் ஆகியவற்றிலும் நடத்தி வருகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)