வர்த்தகம் » பொது
சில்லரை விலை பணவீக்கம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 நவ2021
21:00

புதுடில்லி:அக்டோபர் மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 4.48 சதவீதமாக, சற்றே அதிகரித்துள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு உள்ளாகவே இருக்கிறது.
கடந்த செப்டம்பரில் இது, 4.35 சதவீதமாகவும்; இதற்கு முந்தைய ஆண்டு அக்டோபரில் 7.61 சதவீதமாகவும் இருந்தது. கடந்த அக்டோபரில், சில்லரை விலை பணவீக்கம் அதிகரிப்பதற்கு உணவு பொருட்கள் விலை உயர்வும் ஒரு காரணமாக அமைந்ததாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துஉள்ளது.நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது, ரிசர்வ் வங்கி.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு நவம்பர் 12,2021
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் நவம்பர் 12,2021
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா நவம்பர் 12,2021
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு நவம்பர் 12,2021
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!