வர்த்தகம் » பொது
சில்லரை விலை பணவீக்கம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 நவ2021
21:00
புதுடில்லி:அக்டோபர் மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 4.48 சதவீதமாக, சற்றே அதிகரித்துள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு உள்ளாகவே இருக்கிறது.
கடந்த செப்டம்பரில் இது, 4.35 சதவீதமாகவும்; இதற்கு முந்தைய ஆண்டு அக்டோபரில் 7.61 சதவீதமாகவும் இருந்தது. கடந்த அக்டோபரில், சில்லரை விலை பணவீக்கம் அதிகரிப்பதற்கு உணவு பொருட்கள் விலை உயர்வும் ஒரு காரணமாக அமைந்ததாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துஉள்ளது.நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது, ரிசர்வ் வங்கி.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 12,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 12,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 12,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 12,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!