சில்லரை விலை பணவீக்கம் உயர்வு சில்லரை விலை பணவீக்கம் உயர்வு ...  வெள்ளி இ.டி.எப்., திட்டம் விதிகளை திருத்தியது ‘செபி’ வெள்ளி இ.டி.எப்., திட்டம் விதிகளை திருத்தியது ‘செபி’ ...
விலை மலிவான ஹைட்ரஜன் கவுதம் அதானி அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2021
21:03

புதுடில்லி:புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 5.18 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக, கவுதம் அதானி தெரிவித்து உள்ளார்.

புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறையில், கிட்டத்தட்ட 5.18 லட்சம் கோடி ரூபாயை, அடுத்த பத்து ஆண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.மேலும், மிகவும் விலை மலிவாக ஹைட்ரஜனை தயாரித்து வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:வரும் 2030ம் ஆண்டில், உலகின் மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாக, அதானி குழுமம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த பத்து ஆண்டுகளில் இதற்காக 5.18 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளோம்.

உலகின் வேறு எந்த நிறுவனமும், இதுவரை இப்பிரிவில் இவ்வளவு தொகையை முதலீடு செய்ய முன்வந்ததில்லை.எனவே, மலிவான பசுமை மின்சாரம், மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகளாவிய நிறுவனங்களில் நாங்கள் முன்னணியில் இருப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)