ஆயிரம் சந்தேகங்கள் தங்க நகை கடனை  வேறு வங்கிக்கு மாற்றலாமா?ஆயிரம் சந்தேகங்கள் தங்க நகை கடனை வேறு வங்கிக்கு மாற்றலாமா? ...  அன்னிய நேரடி முதலீட்டில் 7 ஆண்டுகளாக சாதனை அன்னிய நேரடி முதலீட்டில் 7 ஆண்டுகளாக சாதனை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘கிரிப்டோகரன்சி’ குறித்து சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2021
20:14

புதுடில்லி:ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர் நாணயங்கள் குறித்து கவலையை வெளிப்படுத்தி உள்ளார்,

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இவை இருக்கும் என்றும், இவற்றில் மிக ஆழமான சிக்கல்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார். கிரிப்டோகரன்சியை பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக, ரிசர்வ் வங்கி, நிதித் துறை உயரதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஆய்வு செய்த நிலையில், சக்திகாந்த தாஸ் மீண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)