உலகளவில் செல்வ மதிப்பு: அமெரி்க்காவை விஞ்சிய சீனா உலகளவில் செல்வ மதிப்பு: அமெரி்க்காவை விஞ்சிய சீனா ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
ஆடியோ புத்தக செயலியில் கவுதம் மேனன் குரல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2021
20:47

சென்னை:‘ஸ்டோரிடெல்’ எனும், ஆடியோ புத்தக செயலியில், அமரர் கல்கியின் ‘எஸ்.எஸ் மேனகா’ எனும் சிறுகதையை வாசிப்பதற்காக குரல் கொடுத்துள்ளார், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.

இது குறித்து, கவுதம் மேனன் கூறும்போது, “கல்கி தன்னுடைய கதையை வெளிப்படுத்த, அவர் மொழியை கையாண்ட விதத்தை நான் மிகவும் விரும்புகிறேன். இதன் காரணமாகவே, இந்த பணியை நான் மிகவும் அனுபவித்து மேற்கொண்டேன்” என தெரிவித்துள்ளார். பலதரப்பட்ட பிரயாணிகளின் எண்ணங்கள் உரையாடல்களோடு, நம்மையும் சேர்த்து பயணிக்க வைப்பதாக இருக்கும் ஒரு காதல் கதை தான், எஸ்.எஸ். மேனகா.

ஸ்டோரிடெல் நிறுவனம், கடந்த 2017ல் இந்தியாவில் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் ‘ஸ்டோரிடெல்’ மற்றும் ‘மோபிபோ’ எனும் பிராண்டுகளில் வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.ஸ்டோரிடெல் நிறுவனத்தின் ஆடியோ புத்தகங்களுக்கு, பல்வேறு தரப்பட்ட பிரபலங்கள் குரல் கொடுத்துவருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்த வகையில், தற்போது எஸ்.எஸ். மேனகா சிறுகதைக்கு, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் குரல் கொடுத்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)