வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முதலீட்டுக்கு தயாராகுங்கள் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 நவ2021
20:48

மும்பை:கொரோனா தாக்கத்துக்கு பின், தற்போது பொருளாதார மீட்சி ஏற்பட்டிருப்பதாக பல தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வளர்ச்சி நிலையானதாக இருக்க, தனியார் மூலதன முதலீடுகள் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
மேலும், முதலீட்டு சுழற்சி அதிகரிக்கும்போது, வங்கிகள் முதலீட்டுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.முந்தைய காலாண்டைவிட, செப்டம்பர் காலாண்டில், வங்கிகளின் வாராக் கடன் விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 16,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 16,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 16,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 16,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!