ஏலத்துக்கு வேகமாக தயாராகும் 6 பொதுத்துறை நிறுவனங்கள் ஏலத்துக்கு வேகமாக தயாராகும் 6 பொதுத்துறை நிறுவனங்கள் ...  ‘ஏர் இந்தியா’வை ஒருங்கிணைத்து பெரிய நிறுவனமாக்குகிறது ‘டாடா’ ‘ஏர் இந்தியா’வை ஒருங்கிணைத்து பெரிய நிறுவனமாக்குகிறது ‘டாடா’ ...
ஆனந்த் மகிந்தராவை கவர்ந்த ‘ஸ்டார்ட் அப்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2021
20:26

புதுடில்லி:பிளாஸ்டிக் பைகளிலிருந்து காலணிகள் தயாரிக்கும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் குறித்து அறிந்த, மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா, அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆஷய் பாவே எனும் 23 வயது இளைஞர், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களிலிருந்து காலணிகளை வடிவமைத்து தயாரிக்கும் ‘தெய்லி’ எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மாசு பிரச்னையை தீர்க்க உதவும் வகையிலான இவரது நிறுவனம், ஆனந்த் மகிந்திராவை ஈர்த்துள்ளது.

இதையடுத்து இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஜூலையில் இந்நிறுவனத்தை துவக்கினார் ஆஷய் பாவே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)