வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  சிறுதொழில் வளர்ச்சி வங்கி ‘கூகுள்’ நிறுவனத்துடன் கூட்டு சிறுதொழில் வளர்ச்சி வங்கி ‘கூகுள்’ நிறுவனத்துடன் கூட்டு ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை திருத்திய ‘இக்ரா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2021
20:43

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை உயர்த்தி அறிவித்துள்ளது உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான ‘இக்ரா!’
மதிப்பீட்டு காலாண்டில், நாட்டின் வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என முன்பு கணித்து அறிவித்திருந்தது, இக்ரா. இந்நிலையில், தற்போது தன்னுடைய கணிப்பை மாற்றி, 7.9 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புகள் தணிந்து வருவது, தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ளது ஆகியவை காரணமாக, தயாரிப்பு மற்றும் சேவை துறை வளர்ச்சி பெற துவங்கியது. இதனால் நாட்டின் பொருளாதாரமும் மீட்சி காண துவங்கி இருக்கிறது.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் செலவுகள், வலுவான ஏற்றுமதி வளர்ச்சி, அதிகரித்து வரும் தேவை ஆகியவையும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவி வருகின்றன.இவை போன்ற காரணங்களால், நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதால், கணிப்பை மாற்றி அறிவித்துள்ளதாக, இக்ராவின் தலைமை பொருளாதார வல்லுனர் அதிதி நாயர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)