நீரின்றி காரை சுத்தப்படுத்தலாம் ‘ஹூண்டாய்’ நிறுவனம் அழைப்பு நீரின்றி காரை சுத்தப்படுத்தலாம் ‘ஹூண்டாய்’ நிறுவனம் அழைப்பு ...  நாளை முதல் உயர்கிறது ‘வோடபோன் ஐடியா’ கட்டணம் நாளை முதல் உயர்கிறது ‘வோடபோன் ஐடியா’ கட்டணம் ...
‘டிரேடு எமர்ஜ்’ சேவை ஐ.சி.ஐ.சி.ஐ., அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2021
23:59

சென்னை:இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகர்களுக்காக, ‘டிரேடு எமர்ஜ்’ என்ற, இணைய இயங்குதளத்தை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்தியாவில் உள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகர்களுக்காக, அனைத்து சேவைகளும் ஒரே தளத்தில் கிடைக்கும் வகையிலான, டிரேடு எமர்ஜ் என்ற இணைய இயங்குதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
துவக்கம் முதல் இறுதி வரை, வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், இதில் வழங்கப்படுகின்றன. மேலும், 181 நாடுகளைச் சேர்ந்த 1.5 கோடி விற்பனை மற்றும் கொள்முதல் செய்வோரின், தரவுகள் இங்கு வழங்கப்படுகின்றன.
இது தவிர, வர்த்தகம் தொடர்பான ஆலோசனை, பொருட்களை அனுப்புதல், காப்பீடு பெறுதல் உட்பட, பல்வேறு சேவைகளும் இதில் அடங்கும்.இந்த சேவைகள் தொடர்பான கூடுதல் விபரங்களை, https://trade-emerge.icicibank.com இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)