வர்த்தகம் » பொது
‘பி–நோட்’ முதலீடு அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 நவ2021
21:24
புதுடில்லி:பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக, இந்திய சந்தைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடு, அக்டோபர் மாதத்தில், கடந்த 43 மாதங்களில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாத இறுதி நிலவரப்படி, ‘பி– நோட்ஸ்’ எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 1.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.தங்களை நேரடியாக பதிவு செய்து கொள்ளாமல் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கேற்க விரும்பும் அன்னிய முதலீட்டாளர்கள், பி–நோட் வாயிலாக முதலீடுகளை மேற்கொள்வர்.
இருப்பினும், ‘செபி’யின் தரவுகள் படி, இந்திய பங்கு, கடன் மற்றும் ஹைபிரிட் சந்தைகளில், பி–நோட் வாயிலாக 1.02 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 25,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 25,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 25,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 25,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!