அரசின் தங்க பத்திரங்களில் முதலீடு ரிசர்வ் வங்கியின் புதிய வசதி அரசின் தங்க பத்திரங்களில் முதலீடு ரிசர்வ் வங்கியின் புதிய வசதி ...  அக்டோபரில் அதிகம் செலவழித்த மக்கள் உச்சம் தொட்ட ‘கிரெடிட் கார்டு’ செலவினங்கள் அக்டோபரில் அதிகம் செலவழித்த மக்கள் உச்சம் தொட்ட ‘கிரெடிட் கார்டு’ ... ...
‘வோடபோன் ஐடியா’ மீது ‘ரிலையன்ஸ் ஜியோ’ புகார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
02:31

புதுடில்லி:‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’க்கு, ‘வோடபோன் ஐடியா’ குறித்த புகார் ஒன்றை தெரிவித்துள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம், அதன் நுழைவு நிலை வாடிக்கையாளர்கள், ‘நம்பர் போர்ட்டபிலிட்டி’ எனும், எண்ணை மாற்றாமல், தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வசதியை பெற முடியாத வகையில், புதிய கட்டண திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
வோடபோன் ஐடியாவின் நுழைவுநிலை கட்டணமான 99 ரூபாய் திட்டத்தில், குறுஞ்செய்திகள் அனுப்பும் சேவை வழங்கப்படவில்லை.இதனால் அவர்களால் நிறுவனத்தை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 179 ரூபாய் அல்லது, அதற்கு மேற்பட்ட கட்டணம் செலுத்தினால் மட்டுமே, குறுஞ்செய்தி சேவை கிடைக்கும் நிலை உள்ளது என, ஜியோ புகார் கூறியுள்ளதாக தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)