வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீடு வரிசையில் நிறுவனங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 டிச2021
02:33
அண்மைக்காலமாக, நிறுவனங்களிடையே, புதிய பங்கு வெளியீட்டுக்கான ஆர்வம் தொடர்ந்து மேலோங்கி வருகிறது.
தற்போது, 10 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான செபியின் அனுமதியை பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் – செப்டம்பரில் விண்ணப்பித்து, நவம்பர் இறுதியில் செபியின் அனுமதியை பெற்றுள்ளன.
1. ஜெமினி எடிபிள்ஸ் அண்டு பேட்ஸ் இந்தியா
2. டேட்டா பேட்டர்ன்ஸ் இந்தியா
3. மேப்மை இந்தியா.
4. ஏ.ஜி.எஸ்., டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ்
5. எலெக்ட்ரானிக்ஸ் மார்ட் இந்தியா
6. இந்தியா1 பேமென்ட்ஸ்
7. ஹெல்த்தியம் மெட்டெக்
8. வி.எல்.சி.சி., ஹெல்த் கேர்
9. மெட்ரோ பிராண்ட்ஸ்
10. கோதாவரி பயோரீபைனரிஸ்
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 03,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 03,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 03,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 03,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!