‘ஏர் இந்தியா’வுக்கு வெளிநாட்டு  சி.இ.ஓ., ‘டாடா சன்ஸ்’ புதிய முயற்சி ‘ஏர் இந்தியா’வுக்கு வெளிநாட்டு சி.இ.ஓ., ‘டாடா சன்ஸ்’ புதிய முயற்சி ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
பதவிக்கு மேல் பதவி கீதா கோபிநாத் அசத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
21:09

வாஷிங்டன்:இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத், ஐ.எம்.எப்., எனும் பன்னாட்டு நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தற்போது பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனராக உள்ளார் கீதா கோபிநாத். இவரது மூன்றாண்டு பதவிக்காலம், டிசம்பருடன் முடிவடைய உள்ளது. பதவிக்காலம் முடிந்த பின், ஜனவரியில், ‘ஹாவர்டு’ பல்கலையில் பேராசிரியர் பணிக்கு மீண்டும் திரும்ப இருப்பதாக, அண்மையில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தற்போது துணை நிர்வாக இயக்குனராக இருக்கும் ஜெப்ரி ஒகமோட்டோவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் முடிவடைய உள்ள நிலையில், கீதா கோபிநாத் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பன்னாட்டு நிதியத்தின் வரலாற்றில், அதன் தலைமை பொருளாதார வல்லுனர் பதவியை ஏற்ற முதல் பெண் கீதா கோபிநாத் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனராக கிறிஸ்டாலினா ஜார்ஜிவா உள்ளார்.புதிய பொறுப்பை கீதா கோபிநாத் ஏற்பதன் வாயிலாக, இவ்வமைப்பின் மிக உயர்ந்த இரு பதவிகளையும் பெண்களே அலங்கரிக்க உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)