நகைக் கடைக்காரர்கள் பதிவு  ‘ஹால்மார்க்’ காரணமாக உயர்வு நகைக் கடைக்காரர்கள் பதிவு ‘ஹால்மார்க்’ காரணமாக உயர்வு ... டெர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை உயர்கிறது? டெர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை உயர்கிறது? ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
‘எவர்கிராண்டு’ நிறுவனருக்கு சீன அரசு ‘சம்மன்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
19:04

புதுடில்லி:சீனாவின் இரண்டாவது மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘எவர்கிராண்டு’ நிதிச் சிக்கலில் மாட்டியுள்ள நிலையில், அதன் நிறுவனருக்கு, சீன நிர்வாகம் ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.
சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டு, கிட்டத்தட்ட 22.50 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வருகிறது.இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, ஹாங்காங் பங்குச் சந்தைக்கு அறிக்கை ஒன்றை இந்நிறுவனம் வழங்கியது.
அதில், தற்போது இருக்கும் பணப்புழக்க நெருக்கடி காரணமாக, அதன் நிதி பிரச்னைகளை சமாளிக்க, போதுமான நிதி நிறுவனத்திடம் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என தெரிவித்திருந்தது.இதையடுத்து, குவாண்டாங் மாகாண அரசு, எவர்கிராண்டு நிறுவனர் ஹூ கா யானுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது. சம்மனில் நிறுவனத்தின் கடனை அவரது சொந்த பணத்திலிருந்து அடைக்கு மாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)