வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்தையை சரித்த வைரஸ் அச்சம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 டிச2021
10:40
மும்பை : ‘ஒமைக்ரான்’ தொற்று பரவல் அச்சம் காரணமாக நேற்று பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டதை அடுத்து, முதலீட்டாளர்கள், 4.29 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டாவது வர்த்தக நாளாக, நேற்றும் சரிவைக் கண்டன.மேலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது ஆகியவையும், சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்தன.மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’ கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில், குறைந்த புள்ளிகளை எட்டியது. சென்செக்ஸ் பிரிவில் உள்ள அனைத்து நிறுவன பங்குகளின் விலையுமே நேற்று சரிவைக் கண்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 07,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 07,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 07,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 07,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!