வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  தமிழக நிறுவனங்களின் சொத்து மதிப்பு அதிகரிப்பு தமிழக நிறுவனங்களின் சொத்து மதிப்பு அதிகரிப்பு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
வீடுகள் விலை 5 சதவீதம் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2021
01:13

புதுடில்லி:வீடுகள் விலை, அடுத்த ஆண்டில் 5 சதவீதம் அளவுக்கு உயரக்கூடும் என, சொத்து ஆலோசனை நிறுவனமான ‘நைட் பிராங்க் இந்தியா’ தெரிவித்து உள்ளது.
இந்நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கொரோனா பரவல் காரணமாக, ஏற்ற – இறக்கங்கள் நடப்பு ஆண்டில் அதிகம் இருப்பினும், அடுத்த ஆண்டில் வணிகம் மற்றும் குடியிருப்பு பிரிவுகள், நிலையான வளர்ச்சி சூழலை காணும் என எதிர்பார்க்கலாம்.
வீடுகள் பிரிவை பொறுத்தவரை, தற்போதைய வளர்ச்சி போக்கு, அடுத்த ஆண்டி லும் தொடரும் எனஎதிர்பார்க்கலாம்.உயர் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் என பல விஷயங்களால், கடந்த 10 ஆண்டுகளில் இத்துறை பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தது.
இறுதியாக கொரோனா தொற்றால் மேலும் பாதிப்படைந்தது.கடந்த 10 ஆண்டுகளில், தேவைகள் மற்றும் வினியோகம் ஆகியவை விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன. அந்த வகையில், 2022ம் ஆண்டில், 5 சதவீதம் அளவுக்கு விலை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)