அமேசான்  விற்பனையாளர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்வு அமேசான் விற்பனையாளர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்வு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘ஸ்கொயர் யார்ட்ஸ்’ நிறுவனம் புதிய பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2021
21:56

புதுடில்லி:வலைதளம் வாயிலாக ரியல் எஸ்டேட் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் ‘ஸ்கொயர் யார்ட்ஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 1,500 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது.

ஹரியானா மாநிலம், குருகிராமைச் சேர்ந்த ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, ஸ்கொயர் யார்ட்ஸ், ரியல் எஸ்டேட் துறையில் வீட்டு வசதி கடன், சொத்து விற்பனை, வாடகை வீடு போன்றவற்றுக்கான ஆலோசனைகளை, தரகு கட்டண அடிப்படையில் வழங்கி வருகிறது.

சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம், ‘அசுரா, பிராப்ஸ் ஏ.சி., பிராப்வி ஆர்’ ஆகிய மூன்று நிறுவனங்களை கையகப்படுத்தியது.கடந்த, 2020 – 2021ம் நிதியாண்டில் இந்நிறுவனம், கட்டுமான நிறுவனங்கள் சார்பாக, 6ஆயிரத்து, 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் விற்பனைக்கு உதவியுள்ளது.
மேலும் 1,900 கோடி ரூபாய் வீட்டு வசதி கடன் பெற துணை புரிந்துள்ளது. இந்நிலையில், புதிய பங்கு வெளியீட்டில் கிடைக்கும் வருவாயில், பழைய கடன்களை திரும்ப அளிக்கவும், வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், ஸ்கொயர் யார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)