வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  முன்கூட்டியே செலுத்திய வரி ரூ.3.45 லட்சம் கோடியாக உயர்வு முன்கூட்டியே செலுத்திய வரி ரூ.3.45 லட்சம் கோடியாக உயர்வு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2021
21:30

கணக்கு தீர்த்த ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம், 2014ல் பெற்ற ‘ஸ்பெக்ட்ரம்’ உரிமத்திற்காக அரசுக்கு தவணையில் தரவேண்டிய 15,519 கோடி ரூபாயை முன்கூட்டியே செலுத்தி கணக்கை முடித்துள்ளது.
ஹூண்டாய்க்கு புதிய நிர்வாகி
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் புதியநிர்வாக இயக்குனராக, அன்சூ கிம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2022, ஜன.,1ல் நிர்வாக பொறுப்பை ஏற்க உள்ளார்
.டாடா வாகன அழிப்பு தொழிற்சாலை
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், குஜராத்தை தொடர்ந்து மஹாராஷ்டிராவிலும், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அழிக்கும் தொழிற்சாலையை அமைக்கிறது.

ஸ்கோடா கார் விலை உயருகிறது
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அதன் ‘குஷாக், கோடியக், ஆக்டேவியா’ கார்களின் விலையை, 2022 ஜன., 1 முதல் 3 சதவீதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

‘ஈசிமை டிரிப்’பில் ‘யோலோபஸ்’வலைதள பயணச் சேவை நிறுவனமான ‘ஈசிமை டிரிப்’ போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் ‘யோலோபஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.
சுகுணாவின் ‘டெல்பிரஸ்’ கடை
‘சுகுணா புட்ஸ்’ நிறுவனம், ‘டெல்பிரஸ்’ என்ற ‘பிராண்டு’ பெயரில் கோழி இறைச்சி விற்பனை கடைகளை திறக்கத் துவங்கியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)