வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  முன்கூட்டியே செலுத்திய வரி ரூ.3.45 லட்சம் கோடியாக உயர்வு முன்கூட்டியே செலுத்திய வரி ரூ.3.45 லட்சம் கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘டிஜிட்டல் கரன்சி’ அறிமுகம் ரிசர்வ் வங்கி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2021
21:32

மும்பை:இந்திய ரூபாய்க்கு நிகரான ‘டிஜிட்டல் கரன்சி’யை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில், ‘சி.பி.டி.சி.,’ எனும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி வெளியீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்க வாய்ப்புள்ள ‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர் நாணயங்களின் புழக்கம் பெருகி வருவது குறித்து கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.தற்போதைய உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பொருளாதார நிலவரம், உருவெடுத்து வரும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர் நாணயங்களுக்கான சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் காரணமாக, இந்திய ரூபாய்க்கு நிகரான டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவதில் ரிசர்வ் வங்கி தீவிரமாக உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)