‘இ–மோட்டோராட்’ மின் வாகனம் ஜப்பான், நேபாளத்தில் அறிமுகம் ‘இ–மோட்டோராட்’ மின் வாகனம் ஜப்பான், நேபாளத்தில் அறிமுகம் ... ஆயிரம் சந்தேகங்கள்: இல்லத்தரசியான நான் வரி கட்டவேண்டுமா? ஆயிரம் சந்தேகங்கள்: இல்லத்தரசியான நான் வரி கட்டவேண்டுமா? ...
சென்னை நிறுவனத்திற்கு ரூ.16,000 கோடிக்கு ‘ஆர்டர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2021
19:15

மும்பை:கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனங்களை வாங்க, சென்னையை சேர்ந்த நிறுவனத்திடம், கானா நாட்டை சேர்ந்த, ‘மாஸ்ரி’ என்ற நிறுவனம், 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ‘ஆர்டர்’ செய்துள்ளது.
சென்னையை சேர்ந்த, ‘ராம் சரண்’ என்ற ரசாயன தயாரிப்பு நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் 46 சதவீத பங்குகளை, 31 ஆயிரத்து, 480 கோடி ரூபாய்க்கு, அமெரிக்காவை சேர்ந்த, ‘டி.எப்.சி.சி., இன்டர்நேஷனல்’ நிறுவனம் வாங்க உள்ளது.
இந்நிலையில்,ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டைச் சேர்ந்த மாஸ்ரி நிறுவனம், 16 ஆயிரத்து 730 கோடி ரூபாய்க்கு, கழிவுகளில் இருந்து மின்சார உற்பத்தி செய்யும் சாதனங்களை ராம் சரண் நிறுவனத்திடம் வாங்க ‘ஆர்டர்’ தந்துள்ளது.ராம்சரண் நிறுவனத்தின் இயக்குனர் கவுஷிக் பலிச்சா கூறியதாவது:மாஸ்ரி நிறுவனத்திற்கு, 16 ஆயிரத்து 730 கோடி ரூபாயில், கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனங்களை ஏற்றுமதி செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)