வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை உயர்வு: மூச்சுவிட்ட முதலீட்டாளர்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 டிச2021
20:24
மும்பை:கடந்த வாரத்தில், ‘ஒமைக்ரான்’ அச்சம் காரணமாக, பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்ட நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக, கடந்த மூன்று நாட்களாக சந்தை உயர்வை கண்டு வருகிறது. இதையடுத்து, கடந்த மூன்று நாட்களில், முதலீட்டாளர்கள் 8.58 லட்சம் கோடி ரூபாய் லாபமீட்டி உள்ளனர்.
இந்த மூன்று நாட்களில் மட்டும், ‘சென்செக்ஸ்’ 1,493 புள்ளிகள் உயர்வை கண்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் ‘பவர்கிரிட்’ நிறுவன பங்கு அதிக விலை உயர்வை கண்டது.உலக சந்தைகளின் போக்கை அடியொற்றி, இந்த மூன்று நாட்களில், இந்திய பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டிருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், ரியல் எஸ்டேட், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் விலை அதிகரித்து, சந்தை உயர உறுதுணையாக அமைந்தது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 23,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 23,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 23,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 23,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!