வாரிசுகளுக்கு மாறுகிறது ரிலையன்ஸ் குழுமம்வாரிசுகளுக்கு மாறுகிறது ரிலையன்ஸ் குழுமம் ...  மாநில நிதியமைச்சர்களுடன் இன்று பட்ஜெட் ஆலோசனை கூட்டம் மாநில நிதியமைச்சர்களுடன் இன்று பட்ஜெட் ஆலோசனை கூட்டம் ...
நேரடி விற்பனை வணிகம் அரசின் புதிய கட்டுப்பாடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2021
22:14

புதுடில்லி:நுகர்வோரின் நலனை பாதுகாக்கும் வகையில், நேரடி விற்பனை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், பிரமிடு அல்லது பண சுழற்சி திட்டங்களில் ஈடுபடக்கூடாது என, புதிய தடையை மத்திய அரசு விதித்துள்ளது.
இந்த அறிவிப்பை நேரடி விற்பனை நிறுவனங்கள் பல வரவேற்று உள்ளன.அரசின் இந்த நடவடிக்கை, தெளிவை ஏற்படுத்தும் என்றும், சட்டபூர்வமான தன்மையை வழங்கும் என்றும் அவை தெரிவித்துள்ளன. மேலும், வரும் காலத்தில் அதிகளவிலான அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளன.
இது குறித்து, ‘ஆம்வே, ஓரிபிளேம், மோடிகேர்’ போன்ற நிறுவனங்களை உறுப்பினராக கொண்ட, இந்திய நேரடி விற்பனை சங்கத்தின் தலைவர் ரஜத் பேனர்ஜி கூறியதாவது: இந்த நடவடிக்கை, பிரமிடு மற்றும் பண சுழற்சி திட்டங்களில் இருந்து, இந்த தொழிலையும் நுகர்வோர்களையும் பாதுகாக்கும். மேலும், நேரடி விற்பனை வணிகத்திற்கான சட்டப்பூர்வ நிலையையும் வழங்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)