‘ஏர் இந்தியா’வை பறக்க வைக்க ‘டாடா’வுக்கு வங்கி கடன் ரெடி ‘ஏர் இந்தியா’வை பறக்க வைக்க ‘டாடா’வுக்கு வங்கி கடன் ரெடி ...  பிரிட்டனின் ‘பேட்டரி’ நிறுவனம் ‘ரிலையன்ஸ்’ வசம் வந்தது பிரிட்டனின் ‘பேட்டரி’ நிறுவனம் ‘ரிலையன்ஸ்’ வசம் வந்தது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கே.ஒய்.சி., புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2021
19:56

மும்பை:வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒமைக்ரான் குறித்த நிச்சயமற்ற சூழலில், கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்காத வாடிக்கையாளர்கள் மீது, நடப்பு நிதியாண்டு இறுதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

ஏற்கனவே, கடந்த மே மாதத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பை அடுத்து, வாடிக்கையாளர்கள் கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிப்பதற்கான அவகாசத்தை, டிசம்பர் இறுதி வரை நீட்டித்து அறிவித்திருந்தது, ரிசர்வ் வங்கி.
இப்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், படிவத்தை புதுப்பிப்பதற்கான அவகாசத்தை, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)