வர்த்தகம் » பொது
பெங்களூரு நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா முதலீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 ஜன2022
01:20
புதுடில்லி:பெங்களூருவை சேர்ந்த ‘குரோ’ எனும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தில், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்.
மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட பலவற்றில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான தளமாக செயல்பட்டு வருகிறது, குரோ. இந்நிலையில், இந்நிறுவனத்தின் ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் சேர்ந்துள்ளார், சத்ய நாதெள்ளா.
‘இந்தியாவில் நிதிச் சேவைகள் கிடைப்பதற்கான எங்கள் சேவையில், உலகின் மிகச் சிறந்த தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவரான சத்ய நாதெள்ளா இணைந்துள்ளார்’ என, குரோ நிறுவனம், ‘டுவிட்டர்’ வாயிலாக தெரிவித்துள்ளது.இருப்பினும், சத்ய நாதெள்ளா எவ்வளவு தொகையை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 09,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 09,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 09,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 09,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!