பெங்களூரு நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா முதலீடு பெங்களூரு நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா முதலீடு ...  டிம் குக் சம்பளம் 1,400 மடங்கு அதிகம் டிம் குக் சம்பளம் 1,400 மடங்கு அதிகம் ...
புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் ‘ஜியோ’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
01:22

புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நடப்பு ஆண்டில், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு, சந்தையில் அதிகரித்துள்ளது.
உலகளவிலான தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ.,வும், இதை உறுதி செய்யும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.நடப்பு ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம், 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்பதோடு, ரிலையன்ஸ் ஜியோவை தனியாக பட்டியலிடும் முயற்சியையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி.எல்.எஸ்.ஏ., அதன் அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோவின் வணிக மதிப்பு 7.32 லட்சம் கோடி ரூபாய் என தெரிவித்துள்ளது. இதில், ‘ஜியோ பைபர்’ உள்ளிட்டவையும் அடங்கும். தற்போது புதிய பங்கு வெளியீட்டுக்கான வரவேற்பு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் இருப்பதால், இந்த சமயத்தில் ஜியோ வருவது அதிக நிதி திரட்ட வாய்ப்பாக இருக்கும் என்றும் சி.எல்.எஸ்.ஏ., தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)