நாட்டின் ஏற்றுமதி  புத்தாண்டிலும் அதிகரிப்பு நாட்டின் ஏற்றுமதி புத்தாண்டிலும் அதிகரிப்பு ...  சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் 5.59 சதவீதம் சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் 5.59 சதவீதம் ...
‘வணிகங்கள் தொழில்நுட்பத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2022
22:14

புதுடில்லி:வணிகங்கள் தொழில்நுட்பத்தை அதிகரிப்பதன் வாயிலாக, தங்களுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த முடியும். மேலும், விலை மலிவாகவும் வழங்க முடியும் என, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கூறிஉள்ளார்.
‘மைக்ரோசாப்ட் பியூச்சர் ரெடி’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர் மேலும் கூறியதாவது:பல்வேறு அளவிலான வணிகங்கள், தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்க வேண்டும்.இதன் வாயிலாக, தங்களுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உற்பத்தி திறனை அதிகரித்து கொள்ள முடியும். மேலும் விலையையும் மலிவாக்கிக்கொள்ள இயலும்.
கொரோனாவை முன்னிட்டு, உலகெங்கும் நிறுவனங்கள் டிஜிட்டலுக்கு மாறி வருகின்றன. இந்த மாற்றம், ‘மைக்ரோசாப்ட்’ போன்ற நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கி உள்ளது.மாற்றங்களுக்கு வழிகாட்டுவதன் வாயிலாக, தங்களை வலுப்படுத்திக்கொள்ள கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு இது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)