மின்சார வர்த்தக வாகன தயாரிப்பில் இறங்கும் அதானி மின்சார வர்த்தக வாகன தயாரிப்பில் இறங்கும் அதானி ...  அதானி வில்மார் நிறுவனம் பங்கு விலையை அறிவித்தது அதானி வில்மார் நிறுவனம் பங்கு விலையை அறிவித்தது ...
உலக வர்த்தகத்தில் மறுசிந்தனை கற்றுத் தந்த கொரோனா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
20:23

கோல்கட்டா:அடுத்த நிதியாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி, 500 பில்லியன் டாலர் அதாவது, 37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனர் அமியா சந்திரா கூறியுள்ளார்.
மேலும், கொரோனா பாதிப்புகள் உலக வர்த்தகம் குறித்த மறு சிந்தனையை உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில், நாட்டின் ஏற்றுமதி 2.80 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில், கடந்த 9 மாதங்களில் ஏற்றுமதி 22.30 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.இதனையடுத்து, அடுத்த நிதியாண்டில் 37 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு வைக்கப்பட்டுஉள்ளது. மேலும், 2027ல் ஏற்றுமதி 74 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கவும் இந்தியா இலக்கு வைத்து உள்ளது.
கொரோனா பரவல், உலக வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மறுசிந்தனைக்கு அது வழிவகுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)