அதானி வில்மார் நிறுவனம் பங்கு விலையை அறிவித்தது அதானி வில்மார் நிறுவனம் பங்கு விலையை அறிவித்தது ...  நாட்டின் ஆபரணங்கள் ஏற்றுமதி  வரும் மாதங்களிலும் அதிகரிக்கும் நாட்டின் ஆபரணங்கள் ஏற்றுமதி வரும் மாதங்களிலும் அதிகரிக்கும் ...
வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படும் என நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
01:02

புதுடில்லி:வரக்கூடிய பட்ஜெட் அறிவிப்பில், வருமான வரி விலக்கு வரம்பை, தற்போதைய 2.5 லட்சம் ரூபாய் என்பதிலிருந்து அதிகரிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புவதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.
பிப்ரவரி முதல் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தணிக்கை, வரி உள்ளிட்டவற்றுக்கான ஆலோசனை நிறுவனமான ‘கே.பி.எம்.ஜி., இந்தியா’ ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் தெரியவந்துள்ளதாவது:ஆய்வில் பங்கேற்ற வர்களில் பெரும்பாலானோர், தற்போதைய வருமான வரி விலக்குக்கான வரம்பான 2.25 லட்சம் ரூபாயை மேலும் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கேற்ற வர்களில் 36 சதவீதம் பேர், 80 சி பிரிவின் கீழ் வழங்கப்படும் விலக்குக்கான வரம்பு 1.5 லட்சம் ரூபாயிலிருந்து அதிகரிக்கப்படும் எனக் கருதுகின்றனர்.அத்துடன், 19 சதவீதம் பேர், சம்பளம் வாங்கும் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படும் நிலையான விலக்கு 50 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகரிக்கப்படலாம் எனக் கருதுகின்றனர்.
வீட்டிலிருந்து பணிபுரியும் நிலை ஏற்பட்டிருப்பதை அடுத்து, 16 சதவீதம் பேர் மாத சம்பளம் பெறுவோருக்கு இணைய இணைப்பு, பர்னிச்சர், இயர்போன்கள் போன்றவை வாங்குவதில் வரியில்லா சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)