இதுவரை இல்லாத வருவாயை ஈட்டிய ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ இதுவரை இல்லாத வருவாயை ஈட்டிய ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ ...  வருமான வரி விலக்கு வரம்பு உயருமா? வருமான வரி விலக்கு வரம்பு உயருமா? ...
1,000 நகரங்களில் ‘5ஜி’ ரெடியாகிறது: ஜியோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
01:17

புதுடில்லி:முதல்கட்டமாக, நாட்டில் உள்ள 1,000 நகரங்களுக்கான, ‘5ஜி நெட்வொர்க் கவரேஜ்’ திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பைபர் திறனை அதிகரித்து, அனைத்து இடங்களிலும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.இது குறித்து, ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தலைவர் கிரண் தாமஸ் கூறியதாவது:நிறுவனம், 5ஜி கவரேஜ் திட்டத்தை 1,000 நகரங்களில் நிறைவேற்றி உள்ளது. மேலும் 5ஜி இணைப்பின் வாயிலாக சுகாதாரம் மற்றும் தொழிற்சாலை ஆட்டோமேஷன் ஆகியவற்றில் சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது.
அத்துடன், முப்பரிமாண வரைபடம் குறித்த சோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப தேவைகள் அவசியமாக இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நாட்டின் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நடபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)