வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் ரூ.7,500 கோடி முதலீடு ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் ரூ.7,500 கோடி முதலீடு ...
வாராக் கடன் வங்கி செயல்பட தயார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2022
20:53

மும்பை:வாராக் கடனை வசூலிப்பதற்கான நிறுவனமான, என்.ஏ.ஆர்.சி.எல்., தன்னுடைய செயல்பாடுகளை விரைவில் துவக்க உள்ளது.இது குறித்து எஸ்.பி.ஐ., தலைவர் தினேஷ் காரா கூறியதாவது:வாராக் கடன் வங்கி செயல்படுவதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு விட்டன. இவ்வங்கிக்கு மாற்றப்படுவதற்கான 82 ஆயிரத்து 845 கோடி ரூபாய் மதிப்பிலான 38 வாராக் கடன் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த 38 கணக்குகள் பல கட்டங்களாக வாராக் கடன் வங்கிக்கு மாற்றப்படும். முதல் கட்டமாக, 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 15 வாராக் கடன் கணக்குகள் மாற்ற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.இந்த கணக்குகள் மார்ச் மாதத்தில் மாற்றப்பட்டுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வாராக் கடன் பிரச்னையை தீர்க்கும் விதமாக வாராக் கடன் வங்கி ஏற்படுத்தப்படும் என, 2021 - 22 பட்ஜெட் உரையின் போது தெரிவித்திருந்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)