ஆயிரம் சந்தேகங்கள் : அது என்ன டிஜிட்டல் ரூபாய்?ஆயிரம் சந்தேகங்கள் : அது என்ன டிஜிட்டல் ரூபாய்? ...  தனித் தனி தலைவர்கள்: டாடா குழுமம் முடிவு தனித் தனி தலைவர்கள்: டாடா குழுமம் முடிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆர்.பி.ஐ., வரம்பை தாண்டியது சில்லரை விலை பணவீக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2022
10:20


புதுடில்லி : நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஜனவரியில் 6.01 சதவீதமாக உயர்ந்து உள்ளது.இது, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கை விட அதிகமாகும். சில உணவு பொருட்கள் விலை மிகவும் அதிகரித்ததை அடுத்து, சில்லரை விலை பணவீக்கமும் அதிகரித்து உள்ளது.


மத்திய புள்ளியியல் அலுவலகம் வழங்கிய அறிவிப்பின்படி, கடந்த டிசம்பரில் உணவு பொருட்கள் பணவீக்கம் 4.05 சதவீதம் இருந்த நிலையில் ஜனவரியில் 5.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கத்தை 2 – 6 சதவீதத்துக்குள் பராமரிக்குமாறு, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், ஜனவரியில் அந்த வரம்பு தாண்டப்பட்டுஉள்ளது.

மொத்தவிலை பணவீக்கம் நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஜனவரியில் சற்று குறைந்து, 12.96 சதவீதமாக உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், உணவு பொருட்கள் விலை அதிகரித்து இருந்த போதிலும், மொத்த விலை பணவீக்கம், தொடர்ந்து இரண்டாவது மாதமாக சற்று குறைந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)