துபாய் ‘எக்ஸ்போ 2000’ இந்திய அரங்கு சாதனை துபாய் ‘எக்ஸ்போ 2000’ இந்திய அரங்கு சாதனை ...  இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரி விலக்கு வர்த்தக ஒப்பந்தம் இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரி விலக்கு வர்த்தக ஒப்பந்தம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மெக்லாட்ஸ் பார்மா புதிய பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2022
07:14

புதுடில்லி : மெக்லாட்ஸ் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.

மெக்லாட்ஸ் பார்மா நிறுவனம், ‘ஜெனரிக்’ எனப்படும் மூல மருந்துகளை உருவாக்கி, தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் இதய நோய், நீரிழிவு, சரும நோய் உள்ளிட்டவற்றுக்கான மருந்துகளை தயாரித்து, 170 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில், இந்நிறுவனத்திற்கு, 4,900 விற்பனை பிரதிநிதிகள் உள்ளனர். புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, மெக்லாட்ஸ் பார்மா, 5 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆவணங்கள், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் வழங்கப்பட்டுள்ளன. செபி அனுமதி அளித்ததும், பங்கு வெளியீடு மேற்கொள்ளப்படும். நிறுவனர்கள் வசம் உள்ள 6 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.இந்நிறுவன ஊழியர்களுக்கு பங்கு வெளியீட்டு விலையில் சலுகை வழங்கப்படும் என, மெக்லாட்ஸ் பார்மா தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)