வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  நாட்டில் உள்ள நிறுவனங்கள் 14.34 லட்சம் நாட்டில் உள்ள நிறுவனங்கள் 14.34 லட்சம் ...
தணிக்கையில் ‘பிளாக்செயின்’ ஐ.சி.ஏ.ஐ., முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
20:32

புதுடில்லி:தணிக்கையில் ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக, இந்திய செலவு கணக்கியல் கல்வி மையமான ஐ.சி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, இதன் புதிய தலைவர் தேபஷிஸ் மிஸ்ரா கூறியதாவது:தொழில்நுட்பம் என்பது வாய்ப்புகளை உருவாக்குவதாக உள்ளது. அதனால், இந்திய பட்டய கணக்காளர்களின் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ., புதிய தொழில்நுட்பமான பிளாக்செயினை தணிக்கையில் பயன் படுத்த உள்ளது. வளரும் தொழில்நுட்பங்களில் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் ஆகியவை கவனிக்கதக்கதாக இருக்கின்றன. நாங்கள் தணிக்கையின் போது, பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில், ஜம்மு – காஷ்மீர், லடாக் மற்றும் எட்டு மாநில மாணவர்களுக்கான, அனைத்து நிலை சி.ஏ., படிப்பிற்கான கட்டணத்தில், 75 சதவீத கட்டணத்தை, மார்ச் 31, 2025 வரை தள்ளுபடி செய்ய ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)