நாட்டில் உள்ள நிறுவனங்கள் 14.34 லட்சம் நாட்டில் உள்ள நிறுவனங்கள் 14.34 லட்சம் ...  கடந்த ஆண்டில் முதலீடுகள் திருப்தி அடைந்த முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டில் முதலீடுகள் திருப்தி அடைந்த முதலீட்டாளர்கள் ...
நாட்டில் உள்ள நிறுவனங்கள் 14.34 லட்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
21:14

புதுடில்லி:நாட்டில், 14.34 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக, மத்திய பெருநிறுவனங்கள் விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, நாட்டில் 14.34 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் இம்மாதத்தில் 12 ஆயிரத்து, 182 நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி, மொத்தம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை 22.89 லட்சம். இதில் 7.92 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.
ஒரு நபரால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களாக, 663 நிறுவனங்கள் ஜனவரியில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஜனவரியில் அதிக பட்சமாக, மஹாராஷ்டிராவில் 2,274 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.இதையடுத்து 1,204 நிறுவனங்களுடன் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்திலும்; 1,160 நிறுவனங்களுடன் டில்லி மூன்றாவது இடத்திலும் உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)