வர்த்தகம் » பொது
மின்னணு விலை பட்டியல் ஏப்ரலில் புதிய நடைமுறை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 பிப்2022
21:49
புதுடில்லி:ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து, 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள், ‘இ – இன்வாய்ஸ்’ எனும், மின்னணு விலைப் பட்டியலை உருவாக்க வேண்டும் என, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ்,கடந்த 2020 அக்டோபர் முதல், 500 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள், மின்னணு விலைப் பட்டியலை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இது, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், 50 கோடி ரூபாய் நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.இப்போது 20 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 26,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 26,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 26,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 26,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!