வர்த்தகம் » பொது
சிறிய முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 மார்2022
22:46
கோல்கட்டா:இந்திய சில்லரை முதலீட்டாளர்கள், சிறிய முதலீடுகள் அல்லது, சீரான முதலீட்டு திட்டமான எஸ்.ஐ.பி., போன்றவற்றில் முதலீடுகளை துவக்க கூடும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யா -– உக்ரைன் போர் சூழலால், இந்திய பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற, இறக்கத்தை சந்திக்கக்கூடும். இதன் காரணமாக, சில்லரை முதலீட்டாளர்கள் சிறிய அளவிலான முதலீடுகள் மற்றும் சீரான முதலீட்டு திட்டங்களை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பக் கூடும். மேலும், உலக சந்தைகளில் தாக்கம் குறையும் வரை தங்கம் வாங்குவதிலும் அதிக ஆர்வம் காட்டக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 01,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 01,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 01,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 01,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!