தயாரிப்பு துறை உற்பத்தி  பிப்ரவரியில் வலுவான வளர்ச்சி தயாரிப்பு துறை உற்பத்தி பிப்ரவரியில் வலுவான வளர்ச்சி ...  தமிழகத்தில் பிராட்பேண்டு இணைப்பு ‘ரயில்டெல்’ நிறுவனம் சாதனை தமிழகத்தில் பிராட்பேண்டு இணைப்பு ‘ரயில்டெல்’ நிறுவனம் சாதனை ...
எல்.ஐ.சி., பங்கு வெளியீடு மறு ஆய்வில் அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2022
20:41

புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது, அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப் போகக்கூடும் என தெரிகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், உலக சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், எல்.ஐ.சி., பங்கு வெளியீடு குறித்த திட்டங்களை மறு ஆய்வு செய்ய அரசு தயாராக இருப்பதாக, பத்திரிகை பேட்டி ஒன்றில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பங்கு வெளியீடு இந்த நிதியாண்டில் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள், துறை சார்ந்தவர்கள். மத்திய அரசு, தன் வசம் இருக்கும் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, கிட்டத்தட்ட 65 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.‘செபி’யின் அனுமதி கிடைத்ததும், இம்மாதமே பங்கு வெளியீட்டுக்கு வர எல்.ஐ.சி., திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போதைய சந்தை நிலவரத்தால், இம்முயற்சி தள்ளிப் போய்விடும் என தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)