எல்.ஐ.சி., பங்கு வெளியீடு மறு ஆய்வில் அரசு எல்.ஐ.சி., பங்கு வெளியீடு மறு ஆய்வில் அரசு ...  ‘பாரத்பே’ நிறுவனர் நீக்கம் இயக்குனர் குழு அதிரடி ‘பாரத்பே’ நிறுவனர் நீக்கம் இயக்குனர் குழு அதிரடி ...
தமிழகத்தில் பிராட்பேண்டு இணைப்பு ‘ரயில்டெல்’ நிறுவனம் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2022
20:43

சென்னை:தமிழகத்தில், ‘ரயில்டெல்’ நிறுவனம், கண்ணாடியிழை கேபிள் வாயிலாக, 1 லட்சம் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்புகள் வழங்கி, சாதனை படைத்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது:இணையதள சேவைகளை பயன்படுத்துவோரில் 50 சதவீதம் பேர், கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள். ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பொதுத்துறை நிறுவனமான, ரயில்டெல் நிறுவனம், இப்பகுதிகளில் பிராட்பேண்டு சேவையை வழங்கி வருகிறது.
ரயில்டெல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும், 4.6 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கி சாதனை படைத்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ரயில்டெல் நிறுவன தலைவர் புனீத்சாவ்லா, “பிராட்பேண்டு இணைப்புகள், கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு இடையே நிலவும் டிஜிட்டல் இடைவெளியை போக்குகிறது. இவ்வசதி கிராமங்களில் சமூக பொருளாதாரம் மேம்பட முக்கியமானதாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)