சூடு பிடிக்கும் பி.எல்.ஐ., திட்டம் சூடு பிடிக்கும் பி.எல்.ஐ., திட்டம் ...  உலக சூழ்நிலையையும் மீறி நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கும் உலக சூழ்நிலையையும் மீறி நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கும் ...
எட்ட முடியாமல் போகும் பங்கு விலக்கல் இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2022
20:12

புதுடில்லி:கடந்த 8 ஆண்டுகளில், இரண்டாவது முறையாக, பங்கு விலக்கல் நடவடிக்கையில் அரசு தன்னுடைய திருத்தப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் போகலாம் எனக் கருதப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 2014ல் ஆட்சி அமைத்த பின், 2019 – 20ம் நிதியாண்டில் தான் முதன் முதலாக, பங்கு விலக்கல் இலக்கான, 65 ஆயிரம் கோடி ரூபாயை எட்ட இயலாமல் போனது. அதன் பின், இப்போது அதே போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. பங்கு விலக்கலுக்கான தற்போதைய திருத்தப்பட்ட இலக்கு, 78 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதுவரை 12 ஆயிரத்து 434 கோடி ரூபாய் அளவுக்கே திரட்டப்பட்டுள்ளது.
இதில் ‘ஏர் இந்தியா’வின் 2,700 கோடி ரூபாயும் அடக்கம். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், பங்குச் சந்தையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், எல்.ஐ.சி., பங்கு வெளியீடு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அரசின் 65 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் வாய்ப்பும் தள்ளிப் போய்விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், இலக்கை எட்டுவது சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)