உலக சூழ்நிலையையும் மீறி நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கும் உலக சூழ்நிலையையும் மீறி நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கும் ...  கச்சா எண்ணெய் விலை ரஷ்யா கொடுத்த அதிர்ச்சி கச்சா எண்ணெய் விலை ரஷ்யா கொடுத்த அதிர்ச்சி ...
பணியமர்த்தல் நடவடிக்கைகள்: பிப்ரவரியில் 31 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2022
20:17

மும்பை:நிறுவனங்களில் பணியமர்த்தும் நடவடிக்கைகள், கடந்த பிப்ரவரி மாதத்தில், 31 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
‘நாக்ரி டாட் காம்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டில் பணியமர்த்தும் நடவடிக்கைகள், முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 31 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.வாகனம், வாகன உதிரிபாகங்கள் துறைகள், நீண்ட காலத்துக்கு பிறகு மீட்சியை கண்டுள்ளன.
பிற துறைகள் சீரான வளர்ச்சியை கண்டு வருகின்றன. கடந்த பிப்ரவரியில், பணியமர்த்துதல் நடவடிக்கையில் 74 சதவீதம், இன்சூரன்ஸ் துறையில் வளர்ச்சி பெற்று உள்ளது. இது, தகவல் தொழில்நுட்ப துறையில் 41 சதவீதமாக உள்ளது. பணியமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை அடுத்து, வேலை தேடுவோரிடையே நம்பிக்கை உயர்ந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)