தடை நீங்கியதால் உயர்ந்த விமான  நிறுவன பங்குகள் தடை நீங்கியதால் உயர்ந்த விமான நிறுவன பங்குகள் ...  பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு ...
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ., ‘ விரைவில் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2022
00:40

புதுடில்லி:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ., அதாவது, புதிய தலைமை செயல் அதிகாரி யார் என்பதை, இன்னும் சில நாட்களுக்குள்ளாக ‘டாடா குழுமம்’ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பின், புதிதாக தலைமை செயல் அதிகாரியை நியமிக்கும் முயற்சியில் டாடா குழுமம் இறங்கியது.‘துருக்கி ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இல்கர் ஐசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பதவி ஏற்பதற்கு அரசியல் ரீதியாக சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில், புதிய நபரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கிட்டத் தட்ட புதிய நபரை தேர்வு செய்துவிட்டதாகவும், விரைவில் இது குறித்து நிர்வாக குழுவில் விவாதிக்கப்பட்டு, உறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது. தற்போது, 5 நபர் கொண்ட குழுவானது, இவ்வணிகத்தை கவனித்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)