பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு ...  தொழில் துறையினருக்கு உதவ அரசின் புதிய திட்டம் தொழில் துறையினருக்கு உதவ அரசின் புதிய திட்டம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘செபி’ முழு நேர உறுப்பினராக அஷ்வினி பாட்டியா நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2022
21:39

புதுடில்லி:பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனரான அஷ்வினி பாட்டியா, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவை நியமனக் குழு, இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, அஷ்வினி பாட்டியா பதவியேற்ற நாளிலிருந்து, மூன்று ஆண்டு களுக்கு இப்பதவியை வகிப்பார்.கடந்த மாதம் செபியின் தலைவ ராக, மாதவி புரிபுச் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது முழு நேர உறுப்பினராக பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

அஷ்வினி பாட்டியா நியமனத்துக்குப் பிறகு, இன்னும் ஒரே ஒரு முழு நேர உறுப்பினருக்கான இடம் மட்டுமே காலியாக உள்ளது.வரும் மே மாதத்தில் பாட்டியா ஓய்வு பெற இருக்கும் நிலையில், அவர் பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். இதற்கு முன்பாக அவர், எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)