பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு ...  தொழில் துறையினருக்கு உதவ அரசின் புதிய திட்டம் தொழில் துறையினருக்கு உதவ அரசின் புதிய திட்டம் ...
வர்த்தகம் » ஜவுளி
ரஷ்யா – உக்ரைன் போரால் திருப்பூரில் ‘ஆர்டர்’ இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2022
21:49

திருப்பூர்:உக்ரைன் -– ரஷ்யா போர் எதிரொலியாக, போலந்து வர்த்தகர்கள் ஆடை தயாரிப்பு ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர்.

திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:உக்ரைன் –- ரஷ்யா போர் எதிரொலியாக, போலந்து நாட்டு நிறுவனங்களால், ரஷ்யாவில் உள்ள தங்களது ஆடை வர்த்தக மையங்களை இயக்க முடியவில்லை. இதனால், ரஷ்ய சந்தையை மையப்படுத்தி, ஆடை தயாரிப்புக்கு வழங்கிய ஆர்டர்களை, போலந்து வர்த்தகர்கள் ரத்து செய்து வருகின்றனர். இதனால், திருப்பூரிலும் ஆர்டர் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியா -– ரஷ்யா இடையிலான உறவு பலமாக உள்ளது.இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தப்படி, ரஷ்யாவுடனான வர்த்தகத்தில், நம் நாட்டு பணமான ரூபாய் பயன்படுத்தப் படுகிறது. எனவே, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடைகளால், ரஷ்யாவுக்கான இந்திய நேரடி ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதிக்க வாய்ப்பில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)