தொழில் துறையினருக்கு உதவ அரசின் புதிய திட்டம் தொழில் துறையினருக்கு உதவ அரசின் புதிய திட்டம் ...  தரவுகளுக்காக தமிழகத்துடன்  கை கோர்க்கும் ‘நிடி ஆயோக்’ தரவுகளுக்காக தமிழகத்துடன் கை கோர்க்கும் ‘நிடி ஆயோக்’ ...
அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி ‘கிரிசில்’ நிறுவனத்தின் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2022
22:22

புதுடில்லி:அடுத்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக, தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்க இருக்கும் அடுத்த நிதியாண்டில், இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கிறோம். அரசின் உள்கட்டமைப்பு செலவுகள் மற்றும் தனியார் மூலதன செலவுகள் அதிகரிப்பு ஆகியவை காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தற்போது நடைபெற்றுவரும் உக்ரைன் _ ரஷ்யாவுக்கு இடையேயான போர், வளர்ச்சியை பாதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.நடப்பு நிதியாண்டினை பொறுத்தவரை, இந்தியா 8.9 சதவீத வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கலாம். சில்லரை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை, கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய் 85 – 90 டாலராக இருக்கும் பட்சத்தில், அடுத்த நிதியாண்டில் 5.4 சதவீத மாக இருக்கும்.

கடந்த 2012 மற்றும் 2014 நிதியாண்டுகளுக்கு இடையே, கச்சா எண்ணெய் விலை 110 டாலராக இருந்த போது, பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது.ஆனால், இம்முறை அப்படி இருக்க வாய்ப்பில்லை. காரணம் விவசாய உற்பத்தி அதிகரித்து உள்ளதன் காரணமாக, உணவு பொருட்கள் விலை குறைந்துஉள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)