அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி  ‘கிரிசில்’ நிறுவனத்தின் கணிப்பு அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி ‘கிரிசில்’ நிறுவனத்தின் கணிப்பு ...  நிதியை சிறப்பாக நிர்வகிக்கும் இந்தியா பன்னாட்டு நிதிய அதிகாரிகள் பாராட்டு நிதியை சிறப்பாக நிர்வகிக்கும் இந்தியா பன்னாட்டு நிதிய அதிகாரிகள் ... ...
தரவுகளுக்காக தமிழகத்துடன் கை கோர்க்கும் ‘நிடி ஆயோக்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2022
21:46

சென்னை:மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள், மற்றும் அதன் பயனாளர்கள் தொடர்பான தரவுகளை ஒருங்கிணைத்து, பகுப்பாய்வு செய்யும் பணிக்கு, தமிழக அரசுடன், நிடி ஆயோக் கை கோர்த்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக தலைமை செயல் அதிகாரி விஜயேந்திர பாண்டியன் கூறியதாவது:மத்திய அரசு, அதன் 200 துறைகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த தரவுகளை தமிழக அரசுக்கு இலவசமாக வழங்குகிறது. அவற்றுடன் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, அவற்றின் வாயிலாக பயன் பெறுவோரின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட உள்ளன.

இந்த தரவுகளில், திட்டங்கள் வாயிலாக பயன் பெறுவோரின் தனிப்பட்ட விபரங்களை, மத்திய அரசும், தமிழக அரசும் பகிர்வதில்லை. பயனாளர்களின் எண்ணிக்கை மட்டும் வழங்கப்படுகின்றன.திட்டங்கள் எத்தனை பயனாளர்களுக்கு சென்றடைந்துள்ளது, யாரெல்லாம் விடுபட்டுள்ளனர், அவர்களுக்கு திட்டங்கள் சேர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மட்டுமே பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகம், தரவு மையங்களை கையாள்வதில் முன்னோடியாக திகழ்வதால், முதலில் தமிழகத்துடன் நிடி ஆயோக் கை கோர்த்துள்ளது. இதற்காக தமிழக அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)