நிதியை சிறப்பாக நிர்வகிக்கும் இந்தியா பன்னாட்டு நிதிய அதிகாரிகள் பாராட்டு நிதியை சிறப்பாக நிர்வகிக்கும் இந்தியா பன்னாட்டு நிதிய அதிகாரிகள் ... ...  ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தலைவராக தேபசிஷ் பாண்டா நியமனம் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தலைவராக தேபசிஷ் பாண்டா நியமனம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஐ.பி.ஓ., இறுதி ஆவணங்கள் ‘செபி’க்கு அனுப்புகிறது எல்.ஐ.சி.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2022
21:53

புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனம், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு தேவைப்படும் இறுதி ஆவணங்களை, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விரைவில் வழங்க உள்ளது.

இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, முதற்கட்ட ஆவணங்களை செபிக்கு வழங்கி, அனுமதியும் பெற்றுவிட்டது.

இந்நிலையில் அடுத்தகட்டமாக, பங்கின் விலை எவ்வளவு, பாலிதாரர்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தகவல்களை கொண்ட இறுதி ஆவணத்தை, செபிக்கு வழங்க உள்ளது.நடப்பு நிதியாண்டில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதா, வேண்டாமா என்பது குறித்து, அரசு எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை.

போர் காரணமாக, சந்தைகளின் ஏற்ற – இறக்கத்தை கூர்ந்து கவனித்து வருகிறது. உரிய சமயத்தில் தன்னுடைய முடிவை அரசு அறிவிக்கும்.எனவே, பங்கு வெளியீட்டுக்கான அடுத்த கட்ட பணிகள் தொடர்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்

எல்.ஐ.சி., நிறுவனம், கடந்த பிப்ரவரி 13ம் தேதியன்று, முதற்கட்ட ஆவணங்களை செபிக்கு சமர்ப்பித்து, பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை இந்த வார துவக்கத்தில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)