ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தலைவராக தேபசிஷ் பாண்டா நியமனம் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தலைவராக தேபசிஷ் பாண்டா நியமனம் ... பிகேடி நிறுவனத்தின் பிராண்ட் தூதரான ரன்வீர் சிங் பிகேடி நிறுவனத்தின் பிராண்ட் தூதரான ரன்வீர் சிங் ...
தொழில் துறை உற்பத்தி ஜனவரியில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2022
21:55

புதுடில்லி:கடந்த ஜனவரியில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 1.3 சதவீதம் அதிகரித்துn உள்ளது. ஜனவரியில் சுரங்கம், தயாரிப்பு துறை ஆகியவை சிறப்பாக செயல்பட்டுள்ளன.

இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜனவரியில், தொழில்துறை உற்பத்தி 1.3 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஜனவரியில் 0.6 சதவீதம் சரிவைக் கண்டிருந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில், சுரங்க துறை வளர்ச்சி சரிவடைந்திருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில் 2.8 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

மேலும் தயாரிப்பு துறையும் 1.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இருப்பினும், மின் உற்பத்தி, மூலதன பொருட்கள் உற்பத்தி ஆகியவை ஜனவரியில் சரிவை சந்தித்துள்ளன. நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பும் சரிந்துள்ளது.கொரோனா காலத்தில், தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)