வர்த்தகம் » பொது
கூட்டுறவு சங்கங்களுக்கு தேயிலை தோட்டம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 மார்2022
01:24
அகர்தலா:திரிபுராவில், இழப்பு காரணமாக உரிமையாளர்களால் கைவிடப்பட்ட தேயிலை தோட்டங்களை, புதிய கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திரிபுராவில், இழப்பு காரணமாக உரிமையாளர்களால் கைவிடப்பட்ட தேயிலை தோட்டங்களை கையகப்படுத்தி புதிய கூட்டுறவு சங்கங்களிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. முதற் கட்டமாக, கோவாய், பெலோனியா உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள, ஆறு தேயிலை தோட்டங்கள், புதிய கூட்டுறவு சங்கங்களிடம் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில், 1,800 தொழிலாளர்கள் பயன் பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 17,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 17,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 17,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 17,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!