எளிதில் நுழைய முடியாத இந்திய தங்க சுரங்கங்கள் எளிதில் நுழைய முடியாத இந்திய தங்க சுரங்கங்கள் ...  முதலீட்டாளர்களை ஈர்க்கும் புதிய பங்கு வெளியீடுகள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் புதிய பங்கு வெளியீடுகள் ...
முதலீட்டாளர்களை பதம் பார்த்த உக்ரைன் போர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2022
19:33

புதுடில்லி:உக்ரைன் மீதான போர் காரணமாக, மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள், கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.போர் தாக்கம் காரணமாக, ‘டாப் 10’ மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், கடந்த பிப்ரவரியில் மட்டும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.

மியூச்சுவல் பண்டு துறையில் 82 சதவீத முதலீட்டை இந்த 10 நிறுவனங்களே நிர்வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் முதலீடு செய்திருந்தவர்கள் இழந்த தொகை தான் 60 ஆயிரம் கோடி ரூபாய்.இந்த 10 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகித்து வந்த சொத்தின் மதிப்பு, கடந்த ஜனவரியில் 31.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, பிப்ரவரியில் 30.76 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது.

இந்த டாப் 10 நிறுவனங்களும், பிப்ரவரியில் 1– 4 சதவீதம் வரையிலான இழப்பை சந்தித்து உள்ளன.இந்திய பங்குச் சந்தைகளை பொறுத்தவரை பிப்ரவரியில் அன்னிய முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை வெளியே எடுத்ததால் சரிவைக் கண்டன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)